கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மத்திய அரசு.. இந்தியாவின் உயரும் பலி எண்ணிக்கை!

0
18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!
கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் மத்திய அரசு.. இந்தியாவின் உயரும் பலி எண்ணிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல்:

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் ஆட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இத்தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. தொடர்ந்து மக்கள் நோய் தடுப்பு முறைகளை கையாள வேண்டும், அப்போது தான் முழுமையாக பரவுவதை தடுக்க முடியும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஒரு நாளில் கொரோனா தொற்றால் புதிதாக 14,830 பேர் பாதித்துள்ளனர் மற்றும் 36 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,26,110 ஆகவும் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை 4,39,20,451 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,159 பேர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,46,829 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here