தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக மாநில அரசு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் ஒன்றாக தற்போது போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற மக்கள் இப்போது பெருநகரங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
தமிழக மகளிருக்கான ரூ.1000 ஊக்கத்தொகை.., இதுதான் வழிமுறை.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியுறாமல் இருக்க தமிழகத்தில் கூடுதலாக 2200 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.